( ! ) Warning: Undefined array key 1 in C:wamp64wwwTamil-Catholic-Lectionary-masterlibTamilLectionaryTamilLectionaryHTML.php on line 309 | ||||
---|---|---|---|---|
Call Stack | ||||
# | Time | Memory | Function | Location |
1 | 0.0001 | 362784 | {main}( ) | …ViewDay.php:0 |
2 | 0.0027 | 1302048 | TamilLectionaryHTML->getDay( $date = ’10’, $month = ’10’, $evtID = 0, $altReadings = 0 ) | …ViewDay.php:35 |
3 | 0.0028 | 1302048 | TamilLectionaryHTML->getSingleEvent( $currtDay = [‘code’ => ‘OW27-4Thu’, ‘rank’ => 13.4, ‘color’ => ‘green’, ‘ta_name’ => ‘பொதுக்காலம் 27ஆம் வாரம் – வியாழன்’, ‘readings’ => [5 => ‘திப16:14b’, 6 => ‘லூக்11:5-13’, 1 => ‘கலா3:1-5’, 2 => ‘லூக்1:69-70.71-73.74-75’]], $isLent = FALSE, $notice = ” ) | …TamilLectionaryHTML.php:91 |
4 | 0.0034 | 1329768 | TamilLectionaryHTML->getResponsorialTxt( $readings = [2 => ‘லூக்1:69-70.71-73.74-75’], $usedBy = ‘OW27-4Thu’ ) | …TamilLectionaryHTML.php:161 |
( ! ) Warning: Undefined array key 1 in C:wamp64wwwTamil-Catholic-Lectionary-masterlibTamilLectionaryTamilLectionaryHTML.php on line 309 | ||||
---|---|---|---|---|
Call Stack | ||||
# | Time | Memory | Function | Location |
1 | 0.0001 | 362784 | {main}( ) | …ViewDay.php:0 |
2 | 0.0027 | 1302048 | TamilLectionaryHTML->getDay( $date = ’10’, $month = ’10’, $evtID = 0, $altReadings = 0 ) | …ViewDay.php:35 |
3 | 0.0028 | 1302048 | TamilLectionaryHTML->getSingleEvent( $currtDay = [‘code’ => ‘OW27-4Thu’, ‘rank’ => 13.4, ‘color’ => ‘green’, ‘ta_name’ => ‘பொதுக்காலம் 27ஆம் வாரம் – வியாழன்’, ‘readings’ => [5 => ‘திப16:14b’, 6 => ‘லூக்11:5-13’, 1 => ‘கலா3:1-5’, 2 => ‘லூக்1:69-70.71-73.74-75’]], $isLent = FALSE, $notice = ” ) | …TamilLectionaryHTML.php:91 |
4 | 0.0034 | 1329768 | TamilLectionaryHTML->getResponsorialTxt( $readings = [2 => ‘லூக்1:69-70.71-73.74-75’], $usedBy = ‘OW27-4Thu’ ) | …TamilLectionaryHTML.php:161 |
( ! ) Warning: Undefined array key 1 in C:wamp64wwwTamil-Catholic-Lectionary-masterlibTamilLectionaryTamilLectionaryHTML.php on line 309 | ||||
---|---|---|---|---|
Call Stack | ||||
# | Time | Memory | Function | Location |
1 | 0.0001 | 362784 | {main}( ) | …ViewDay.php:0 |
2 | 0.0027 | 1302048 | TamilLectionaryHTML->getDay( $date = ’10’, $month = ’10’, $evtID = 0, $altReadings = 0 ) | …ViewDay.php:35 |
3 | 0.0028 | 1302048 | TamilLectionaryHTML->getSingleEvent( $currtDay = [‘code’ => ‘OW27-4Thu’, ‘rank’ => 13.4, ‘color’ => ‘green’, ‘ta_name’ => ‘பொதுக்காலம் 27ஆம் வாரம் – வியாழன்’, ‘readings’ => [5 => ‘திப16:14b’, 6 => ‘லூக்11:5-13’, 1 => ‘கலா3:1-5’, 2 => ‘லூக்1:69-70.71-73.74-75’]], $isLent = FALSE, $notice = ” ) | …TamilLectionaryHTML.php:91 |
4 | 0.0034 | 1329768 | TamilLectionaryHTML->getResponsorialTxt( $readings = [2 => ‘லூக்1:69-70.71-73.74-75’], $usedBy = ‘OW27-4Thu’ ) | …TamilLectionaryHTML.php:161 |
பொதுக்காலம் 27ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5
அறிவிலிகளான கலாத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்: நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனித முயற்சியால் நிறைவு செய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத்தான் முடியுமா? உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடையே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68)
பல்லவி: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13
அக்காலத்தில்
இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார்.
எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”
ஆண்டவரின் அருள்வாக்கு.