Tag: Liturgy-2027
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 11, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14 அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 10, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15 ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2027 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி (நினைவுக்காப்பு) உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது முதல் வாசகம் ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2027 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் புனித இறை யோவான் – துறவி (நினைவுக்காப்பு) புனித இறை யோவான் – துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது (அறச்செயலில்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் புனித இறை யோவான் – துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65:…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரின் சினமும் இரக்கமும் மக்கள் நாடுகடத்தப்படுதலிலும், அவர்கள் மீட்கப்பெறுவதிலும் வெளியாகின்றன. குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 36: 14-16, 19-23 அந்நாள்களில் குருக்களின் தலைவர்களும் மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 6, 2027
தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6 “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 5, 2027
தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9 ஆண்டவர் கூறியது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2027 – வ2
தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் புனித கசிமீர் (நினைவுக்காப்பு) புனித கசிமீர் நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது முதல் வாசகம் பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…




