Tag: Liturgy-2027
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 24, 2027
தவக்காலம் 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20 யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும்,…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2027 – வ2
தவக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி நினைவுக்காப்பு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் உன் துன்பத்தையும் ஏழ்மையையும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2027
தவக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1:…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 22, 2027
திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா முதல் வாசகம் நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4 அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2027
தவக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி. தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18 அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2027
தவக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19 மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2027
தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28 ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2027
தவக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும். எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2027 – வ2
தவக்காலம் முதல் வாரம் – புதன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (நினைவுக்காப்பு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2027
தவக்காலம் முதல் வாரம் – புதன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர்…




