Tag: Liturgy-2027
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2027
திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன் புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன் முதல் வாசகம் கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 6, 2027
திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன் முதல் வாசகம் நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18 அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால்,…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 5, 2027
திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் முதல் வாசகம் கடவுள் அன்பாய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 4, 2027
திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் முதல் வாசகம் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22- 4: 6 அன்பார்ந்தவர்களே, கடவுளிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 3, 2027
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6 எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 2, 2027 – வ2
கிறிஸ்துமஸ் வார நாள் – சனவரி 2 புனிதர்கள் பெரிய பசிலியார், நசியான்சன் கிரகோரியார் – ஆயர்கள், மறைவல்லுநர்கள் (நினைவு) புனிதர்கள் பெரிய பசிலியார், நசியான்சன் கிரகோரியார் – ஆயர்கள், மறைவல்லுநர்கள் நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 2, 2027
கிறிஸ்துமஸ் வார நாள் – சனவரி 2 புனிதர்கள் பெரிய பசிலியார், நசியான்சன் கிரகோரியார் – ஆயர்கள், மறைவல்லுநர்கள் (நினைவு) சனவரி 2 முதல் வாசகம் தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 1, 2027
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா முதல் வாசகம் இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும்…




