Tag: Liturgy-2027
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2027
தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் புனித கசிமீர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28 ஆண்டவர்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2027
தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2027
தவக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 1: 2, 11-19 அந்நாள்களில் அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2027
தவக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது. அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15 அந்நாள்களில் சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 28, 2027
தவக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது. விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17 மோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 27, 2027 – வ2
தவக்காலம் 2ஆம் வாரம் – சனி நாரெக் நகர் புனித கிரகோரியார் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) நாரெக் நகர் புனித கிரகோரியார் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) இவ்வாசகம் மறைவல்லுநர் – பொது தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 27, 2027
தவக்காலம் 2ஆம் வாரம் – சனி நாரெக் நகர் புனித கிரகோரியார் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 26, 2027
தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம். தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13a, 17b-28 இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2027 – வ2
தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் முத்தி. இராணி மரியா, கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) முத்தி. இராணி மரியா, கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) இவ்வாசகம் மறைச்சாட்சியர் – பொது தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று தேவைக்கிணங்க, மறைச்சாட்சியர் – பொது தொகுப்பிலுள்ள…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2027
தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் முத்தி. இராணி மரியா, கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து…





