Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2026 – வ2
பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2026
பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுள் எவரையும் சோதிப்பதில்லை. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2026
பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11 சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2026
பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இறைப் பற்றின்றி இருக்க, ஆண்டவர் யாருக்கும் கற்பிக்கவில்லை. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 15-20 நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2026 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான். அரசர்கள் முதல் நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது. அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19 ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது, சீலோவைச் சார்ந்த அகியா…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 12, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் உடன்படிக்கையை நீ மீறினதால், உன் அரசைக் கூறு கூறாக்குவோம். தாவீதின் பொருட்டு ஒரு கோத்திரத்தை உன் மகனுக்கு அளிப்போம். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 4-13 அந்நாள்களில்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2026 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – புதன் தூய லூர்து அன்னை (வி.நினைவு) தூய லூர்து அன்னை வி.நினைவு தூய கன்னி மரியா – பொது முதல் வாசகம் ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66:…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – புதன் தூய லூர்து அன்னை (வி.நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் சேபா நாட்டு அரசி சாலமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்றார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 10: 1-10…