Tag: Tamil Liturgy
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 25, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே. திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6 சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2024 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன் புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் மண்ணுலகின் எல்லைகள் யாவும்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன் புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 23, 2024 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – புதன் கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் – மறைப்பணியாளர் (வி.நினைவு) கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஒப்புரவுச் செய்தியை எங்களிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 23, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – புதன் கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் – மறைப்பணியாளர் (வி.நினைவு) பொதுக்காலம் 29ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 22, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் ஒன்றுபடுத்தினார். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-22 சகோதரர் சகோதரிகளே, ஒரு காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 21, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-10 சகோதரர் சகோதரிகளே, உங்களுடைய…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 20, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11 அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 19, 2024 – வ3
பொதுக்காலம் 28ஆம் வாரம் – சனி சிலுவையின் புனித பவுல் – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் – மறைச்சாட்சியர் (வி.நினைவு) புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் –…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 19, 2024 – வ2
பொதுக்காலம் 28ஆம் வாரம் – சனி சிலுவையின் புனித பவுல் – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் – மறைச்சாட்சியர் (வி.நினைவு) சிலுவையின் புனித பவுல் – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் –…