Tag: Tamil Liturgy

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2025 – வ2

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2025 – வ2

    பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் மகனை ஏற்று அறிக்கையிடுவோர்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2025

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2025

    பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுள் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1:…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2025

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2025

    ஆண்டவரின் திருமுழுக்கு விழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11 “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2025

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2025

    திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21 அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2025

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2025

    திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி முதல் வாசகம் இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-13 அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2025

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2025

    திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன் முதல் வாசகம் கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19- 5: 4 அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2025

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2025

    திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன் முதல் வாசகம் நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18 அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால்,…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2025 – வ2

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2025 – வ2

    திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் ஒப்புரவாக்கும் திருப்பணியை நமக்குத் தந்துள்ளார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2025

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2025

    திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் முதல் வாசகம் கடவுள் அன்பாய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10 அன்பார்ந்தவர்களே, ஒருவர்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 6, 2025

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 6, 2025

    திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் முதல் வாசகம் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22- 4: 6 அன்பார்ந்தவர்களே, கடவுளிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர்…

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks