Tag: October-2025
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர், 2025
01 பொதுக்காலம் 26ஆம் வாரம் – புதன் குழந்தை இயேசுவின் புனித தெரேசா – கன்னியர் (நினைவு) 02 பொதுக்காலம் 26ஆம் வாரம் – வியாழன் தூய காவல் தூதர்கள் (நினைவு) 03 பொதுக்காலம் 26ஆம் வாரம் – வெள்ளி…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2025
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவைச்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2025
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கடவுளின் அன்பிலிருந்து எந்தப் படைப்புப் பொருளும் நம்மைப் பிரிக்கவே முடியாது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39 சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது,…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 29, 2025
பொதுக்காலம் 30ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30 சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 28, 2025
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22 சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 27, 2025
பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 12-17 சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 26, 2025
பொதுக்காலம் 30ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும். சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18 ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 25, 2025
பொதுக்காலம் 29ஆம் வாரம் – சனி முதல் வாசகம் இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-11 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2025 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் மண்ணுலகின் எல்லைகள் யாவும்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2025
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? திருத்தூதர் பவுல் உரோமையருக்கு…