Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 9, 2024
பொதுக்காலம் 23ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8 சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 8, 2024
பொதுக்காலம் 23ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் காது கேளாதோரின் செவிகள் கேட்கும். வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7a உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 7, 2024
பொதுக்காலம் 22ஆம் வாரம் – சனி முதல் வாசகம் பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15 சகோதரர் சகோதரிகளே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 6, 2024
பொதுக்காலம் 22ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 5, 2024 – வ2
பொதுக்காலம் 22ஆம் வாரம் – வியாழன் புனித அன்னை தெரேசா – கன்னியர் (நினைவு) புனித அன்னை தெரேசா – கன்னியர் இந்தியாவில் நினைவு கன்னியர் – பொது முதல் வாசகம் அன்பு சாவைப் போல் வலிமைமிக்கது. இனிமைமிகு பாடலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 5, 2024
பொதுக்காலம் 22ஆம் வாரம் – வியாழன் புனித அன்னை தெரேசா – கன்னியர் (நினைவு) பொதுக்காலம் 22ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 4, 2024
பொதுக்காலம் 22ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9 சகோதரர் சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 3, 2024 – வ2
பொதுக்காலம் 22ஆம் வாரம் – செவ்வாய் புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு) புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் நினைவு மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 3, 2024
பொதுக்காலம் 22ஆம் வாரம் – செவ்வாய் புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 22ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. திருத்தூதர் பவுல்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 2, 2024
பொதுக்காலம் 22ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இயேசுவைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5 சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க…