Tag: June-2024
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 19, 2024
பொதுக்காலம் 11ஆம் வாரம் – புதன் புனித ரோமுவால்து – ஆதீனத் தலைவர் (வி.நினைவு) பொதுக்காலம் 11ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் இதோ! நெருப்புத் தேரில் எலியா விண்ணகத்துக்குச் சென்றார். அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 2:…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 18, 2024
பொதுக்காலம் 11ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கினாய். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 17-29 அந்நாள்களில் நாபோத்து இறந்தபின், திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: “நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 17, 2024
பொதுக்காலம் 11ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 1-16 அந்நாள்களில் இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 16, 2024
பொதுக்காலம் 11ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 17: 22-24 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 15, 2024
பொதுக்காலம் 10ஆம் வாரம் – சனி முதல் வாசகம் எலிசா புறப்பட்டுப் போய் எலியாவுக்குப் பணிவிடை செய்தார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 19-21 அந்நாள்களில் எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 14, 2024
பொதுக்காலம் 10ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் மலைமேல் ஆண்டவர் திருமுன் வந்து நில். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9a, 11-16 அந்நாள்களில் எலியா அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர்,…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 13, 2024 – வ2
பொதுக்காலம் 10ஆம் வாரம் – வியாழன் பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு) பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது அல்லது…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 13, 2024
பொதுக்காலம் 10ஆம் வாரம் – வியாழன் பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 10ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் எலியா செபித்தார். வானம் பொழிந்தது. அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18:…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 12, 2024
பொதுக்காலம் 10ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீரே ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறிவார்களாக! அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 20-39 அந்நாள்களில் ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான்.…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 11, 2024 – வ2
பொதுக்காலம் 10ஆம் வாரம் – செவ்வாய் புனித பர்னபா – திருத்தூதர் (நினைவு) புனித பர்னபா – திருத்தூதர் நினைவு இன்றைய முதல் வாசகம் இந்த நினைவுக்கு உரியது. முதல் வாசகம் பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்…