Tag: Tamil Liturgy
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 23, 2024 – வ3
பொதுக்காலம் 33ஆம் வாரம் – சனி புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித கொலும்பன் – ஆதீனத் தலைவர் (வி.நினைவு) புனித கொலும்பன் – ஆதீனத் தலைவர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 23, 2024 – வ2
பொதுக்காலம் 33ஆம் வாரம் – சனி புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித கொலும்பன் – ஆதீனத் தலைவர் (வி.நினைவு) புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் –…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 23, 2024
பொதுக்காலம் 33ஆம் வாரம் – சனி புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித கொலும்பன் – ஆதீனத் தலைவர் (வி.நினைவு) பொதுக்காலம் 33ஆம் வாரம் – சனி முதல் வாசகம் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்த இரு…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 22, 2024 – வ2
பொதுக்காலம் 33ஆம் வாரம் – வெள்ளி புனித செசிலியா – கன்னியர், மறைச்சாட்சி (நினைவு) புனித செசிலியா – கன்னியர், மறைச்சாட்சி நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது கன்னியர் – பொது முதல் வாசகம் முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 22, 2024
பொதுக்காலம் 33ஆம் வாரம் – வெள்ளி புனித செசிலியா – கன்னியர், மறைச்சாட்சி (நினைவு) பொதுக்காலம் 33ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் நான் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 21, 2024 – வ2
பொதுக்காலம் 33ஆம் வாரம் – வியாழன் தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (நினைவு) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் நினைவு தூய கன்னி மரியா – பொது முதல் வாசகம் மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 21, 2024
பொதுக்காலம் 33ஆம் வாரம் – வியாழன் தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (நினைவு) பொதுக்காலம் 33ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5:…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 20, 2024
பொதுக்காலம் 33ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 4: 1-11 சகோதரர் சகோதரிகளே, நான் ஒரு காட்சி கண்டேன்; விண்ணகத்தில் ஒரு…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 19, 2024
பொதுக்காலம் 33ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3: 1-6, 14-22 யோவான் என்னும்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 18, 2024 – வ2
பொதுக்காலம் 33ஆம் வாரம் – திங்கள் திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு (வி.நினைவு) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு வி.நினைவு இன்றைய வாசகங்கள் இந்த நினைவுக்கு உரியவை. முதல் வாசகம் நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம். திருத்தூதர்…