Tag: September-2025
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 9, 2025
பொதுக்காலம் 23ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-15 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள்.…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 8, 2025
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா முதல் வாசகம் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 7, 2025
பொதுக்காலம் 23ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9: 13-18 “கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை,…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 6, 2025
பொதுக்காலம் 22ஆம் வாரம் – சனி முதல் வாசகம் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 21-23 சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 5, 2025 – வ2
பொதுக்காலம் 22ஆம் வாரம் – வெள்ளி புனித அன்னை தெரேசா – கன்னியர் (நினைவு) புனித அன்னை தெரேசா – கன்னியர் இந்தியாவில் நினைவு கன்னியர் – பொது முதல் வாசகம் அன்பு சாவைப் போல் வலிமைமிக்கது. இனிமைமிகு பாடலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 5, 2025
பொதுக்காலம் 22ஆம் வாரம் – வெள்ளி புனித அன்னை தெரேசா – கன்னியர் (நினைவு) பொதுக்காலம் 22ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் அனைத்தும் கிறிஸ்து வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 4, 2025
பொதுக்காலம் 22ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கடவுளே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார். திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 9-14 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நற்செய்தியை…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 3, 2025 – வ2
பொதுக்காலம் 22ஆம் வாரம் – புதன் புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு) புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் நினைவு மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 3, 2025
பொதுக்காலம் 22ஆம் வாரம் – புதன் புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 22ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் நற்செய்தி உங்களை வந்தடைந்தது. திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 2, 2025
பொதுக்காலம் 22ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார். திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6, 9-11 சகோதரர் சகோதரிகளே, இவை நடக்கும்…