Tag: October-2023
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர், 2023
01 பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு 02 பொதுக்காலம் 26ஆம் வாரம் – திங்கள் தூய காவல் தூதர்கள் (நினைவு) 03 பொதுக்காலம் 26ஆம் வாரம் – செவ்வாய் 04 பொதுக்காலம் 26ஆம் வாரம் – புதன் அசிசி…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2023
பொதுக்காலம் 30ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25 சகோதரர் சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2023
பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 12-17 சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 29, 2023
பொதுக்காலம் 30ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27 ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 28, 2023
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22 சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 27, 2023
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25a சகோதரர் சகோதரிகளே, என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில்,…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 26, 2023
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 19-23 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 25, 2023
பொதுக்காலம் 29ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18 சகோதரர் சகோதரிகளே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2023 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – செவ்வாய் புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் மண்ணுலகின் எல்லைகள் யாவும்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2023
பொதுக்காலம் 29ஆம் வாரம் – செவ்வாய் புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) பொதுக்காலம் 29ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஒருவரின் குற்றம் அனைவருக்கும் தண்டனைத் தீர்ப்பானதுபோல, ஒருவருடைய ஏற்புடைய செயல் விடுதலைத் தீர்ப்பானது.…