Tag: Liturgy-2027
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 5, 2027
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் கடவுள் உன் பேரொளியைக் காட்டுவார். இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 5: 1-9 எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 4, 2027 – வ2
திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி புனித யோவான் தமசேன் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித யோவான் தமசேன் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் தூய…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 4, 2027
திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி புனித யோவான் தமசேன் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் உங்கள் கூக்குரலுக்குச் செவிசாய்த்து அருள்கூர்வார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 3, 2027
புனித பிரான்சிஸ் சவேரியார் – மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் இந்தியாவில் பெருவிழா மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 2, 2027
திருவருகைக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6 நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்;…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 1, 2027
திருவருகைக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 30, 2027
புனித அந்திரேயா, திருத்தூதர் விழா முதல் வாசகம் அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18 சகோதரர் சகோதரிகளே, ‘இயேசு ஆண்டவர்’ என வாயார…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 29, 2027
திருவருகைக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2027
திருவருகைக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33: 14-16 இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 27, 2027
பொதுக்காலம் 34ஆம் வாரம் – சனி முதல் வாசகம் ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27 தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு…





