Tag: February-2026
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2026 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான். அரசர்கள் முதல் நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது. அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19 ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது, சீலோவைச் சார்ந்த அகியா…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 12, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் உடன்படிக்கையை நீ மீறினதால், உன் அரசைக் கூறு கூறாக்குவோம். தாவீதின் பொருட்டு ஒரு கோத்திரத்தை உன் மகனுக்கு அளிப்போம். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 4-13 அந்நாள்களில்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2026 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – புதன் தூய லூர்து அன்னை (வி.நினைவு) தூய லூர்து அன்னை வி.நினைவு தூய கன்னி மரியா – பொது முதல் வாசகம் ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66:…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – புதன் தூய லூர்து அன்னை (வி.நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் சேபா நாட்டு அரசி சாலமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்றார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 10: 1-10…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 10, 2026 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் (நினைவு) புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் நினைவு கன்னியர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் அன்பு சாவைப் போல்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 10, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் (நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் “மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில் விளங்கும்.’’ அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8:…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 9, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உடன்படிக்கைப் பேழையைத் திருத்தூயகத்தில் வைத்தனர்; ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று. அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 1-7, 9-13 அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 8, 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் உன் ஒளி விடியல் போல் எழும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 7-10 ஆண்டவர் கூறுவது: பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு…