Tag: December-2027
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 6, 2027
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் புனித நிக்கோலாஸ் – ஆயர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுளே வந்து உங்களை விடுவிப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10 பாலைநிலமும் பாழ்வெளியும்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 5, 2027
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் கடவுள் உன் பேரொளியைக் காட்டுவார். இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 5: 1-9 எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 4, 2027 – வ2
திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி புனித யோவான் தமசேன் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித யோவான் தமசேன் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் தூய…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 4, 2027
திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி புனித யோவான் தமசேன் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் உங்கள் கூக்குரலுக்குச் செவிசாய்த்து அருள்கூர்வார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 3, 2027
புனித பிரான்சிஸ் சவேரியார் – மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் இந்தியாவில் பெருவிழா மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 2, 2027
திருவருகைக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6 நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்;…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 1, 2027
திருவருகைக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை…




