Tag: ஜூலை – 2027
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 6, 2027 – வ2
பொதுக்காலம் 14ஆம் வாரம் – செவ்வாய் புனித மரிய கொரற்றி – கன்னியர், மறைச்சாட்சி (வி.நினைவு) புனித மரிய கொரற்றி – கன்னியர், மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது கன்னியர் – பொது முதல் வாசகம் உங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 6, 2027
பொதுக்காலம் 14ஆம் வாரம் – செவ்வாய் புனித மரிய கொரற்றி – கன்னியர், மறைச்சாட்சி (வி.நினைவு) பொதுக்காலம் 14ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது. `இஸ்ரயேல்’ எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 5, 2027 – வ2
பொதுக்காலம் 14ஆம் வாரம் – திங்கள் புனித அந்தோணி மரிய செக்கரியா – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனித அந்தோணி மரிய செக்கரியா – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (கல்விப் பணியாற்றியோர்)…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 5, 2027
பொதுக்காலம் 14ஆம் வாரம் – திங்கள் புனித அந்தோணி மரிய செக்கரியா – மறைப்பணியாளர் (வி.நினைவு) பொதுக்காலம் 14ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி, மேலே வானத்தைத் தொட்டுக்கொண்டு இருந்தது. அதில்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 4, 2027
பொதுக்காலம் 14ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 2-5 அந்நாள்களில் ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 3, 2027
புனித தோமா – இந்தியாவின் திருத்தூதர் இந்தியாவில் பெருவிழா முதல் வாசகம் மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10 நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 2, 2027
பொதுக்காலம் 13ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் ஈசாக்கு ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 23: 1-4, 19; 24: 1-8, 62-67 அந்நாள்களில் சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே.…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 1, 2027
பொதுக்காலம் 13ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி. தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-19 அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் ‘இதோ! அடியேன்’…




