Author: Pradeep Augustine
Recent Articles by
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 7, 2023
பொதுக்காலம் 31ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-16ab சகோதரர் சகோதரிகளே, நாம் பலராய் இருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 6, 2023
பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36 சகோதரர் சகோதரிகளே, கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 5, 2023
பொதுக்காலம் 31ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள். இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 1: 14b- 2: 1-2, 8-10 “நானே மாவேந்தர்” என்கிறார் படைகளின் ஆண்டவர். “இப்பொழுது,…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2023 – வ2
பொதுக்காலம் 30ஆம் வாரம் – சனி புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் (நினைவு) புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2023
பொதுக்காலம் 30ஆம் வாரம் – சனி புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 30ஆம் வாரம் – சனி முதல் வாசகம் யூதர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2023 – வ2
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் தூய்மையானவை எவையோ அவற்றையே…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2023
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 2, 2023
இறந்த விசுவாசிகள் அனைவர் முதல் வாசகம் ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்! புலம்பல் நூலிலிருந்து வாசகம் 3: 17-26 அமைதியை நான் இழக்கச் செய்தீர். நலமென்பதையே நான் மறந்து விட்டேன்! ‘என் வலிமையும் ஆண்டவர் மீது நான்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 1, 2023
புனிதர் அனைவர் பெருவிழா முதல் வாசகம் பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2023
பொதுக்காலம் 30ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25 சகோதரர் சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில்…





