Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 26, 2025 – வ2
பொதுக்காலம் 25ஆம் வாரம் – வெள்ளி புனிதர்கள் கோஸ்மாஸ், தமியான் – மறைச்சாட்சியர் (வி.நினைவு) புனிதர்கள் கோஸ்மாஸ், தமியான் – மறைச்சாட்சியர் வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது முதல் வாசகம் எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார். சாலமோனின் ஞான நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 26, 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – வெள்ளி புனிதர்கள் கோஸ்மாஸ், தமியான் – மறைச்சாட்சியர் (வி.நினைவு) பொதுக்காலம் 25ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன். இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 25, 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன். இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 1: 1-8 தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 24, 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்கு கையளிக்கவில்லை. எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9 மாலைப் பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 23, 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் இறைவனின் கோவிலைக் கட்டி முடித்து பாஸ்கா விழாக் கொண்டாடுங்கள். எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 6: 7-8, 12b, 14-20 கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடை செய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும்,…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 22, 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 1: 1-6 எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 21, 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாமா? இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-7 “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: ‘நாம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 20, 2025
பொதுக்காலம் 24ஆம் வாரம் – சனி முதல் வாசகம் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13-16 அன்பிற்குரியவரே,…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 19, 2025 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வெள்ளி புனித சனுவாரியு – ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு) புனித சனுவாரியு – ஆயர், மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் துன்பம் நிறைந்த போராட்டத்தை…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 19, 2025
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வெள்ளி புனித சனுவாரியு – ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. திருத்தூதர் பவுல்…