Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 7, 2025
பொதுக்காலம் 31ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 14-21 என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 6, 2025
பொதுக்காலம் 31ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-12 சகோதரர் சகோதரிகளே, நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை.…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 5, 2025
பொதுக்காலம் 31ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் அன்பே திருச்சட்டத்தின் நிறைவு. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2025 – வ2
பொதுக்காலம் 31ஆம் வாரம் – செவ்வாய் புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் (நினைவு) புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2025
பொதுக்காலம் 31ஆம் வாரம் – செவ்வாய் புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 31ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-16ab…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2025 – வ2
பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள் புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் தூய்மையானவை எவையோ அவற்றையே…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2025
பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள் புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 2, 2025
இறந்த விசுவாசிகள் அனைவர் முதல் வாசகம் இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1, 4-6, 12-14 ஆண்டவரின் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 1, 2025
புனிதர் அனைவர் பெருவிழா முதல் வாசகம் பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2025
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவைச்…