Tag: Tamil Liturgy
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 4, 2025 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி புனித இசிதோர் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித இசிதோர் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 4, 2025
தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி புனித இசிதோர் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 3, 2025
தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14 அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2025 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி (நினைவுக்காப்பு) புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2025
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 1, 2025
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12 அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 31, 2025
தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21 ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 30, 2025
தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர். யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a, 10-12 அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், ‘‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார்.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 29, 2025
தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6 “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2025
தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9 ஆண்டவர் கூறியது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி…