Tag: Tamil Liturgy
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2024
பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள் புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2024
பொதுக்காலம் 31ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6 மோசே மக்களை நோக்கிக் கூறியது: நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 2, 2024
இறந்த விசுவாசிகள் அனைவர் முதல் வாசகம் என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-9 அந்நாளில் படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார். மக்களினங்கள் அனைவரின் முகத்தை…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 1, 2024
புனிதர் அனைவர் பெருவிழா முதல் வாசகம் பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2024
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20 சகோதரர் சகோதரிகளே, நீங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2024
பொதுக்காலம் 30ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 29, 2024
பொதுக்காலம் 30ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் திருமணம் பற்றிய இம்மறைபொருள் பெரிது. திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-33 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 28, 2024
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22 சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 27, 2024
பொதுக்காலம் 30ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9 ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 26, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – சனி முதல் வாசகம் தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம்…