Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 3, 2023
திருவருகைக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16b-17; 64: 1, 3b-8 ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து ‘எம் மீட்பர்’…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 2, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – சனி முதல் வாசகம் ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27 தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 1, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14 இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 30, 2023
புனித அந்திரேயா, திருத்தூதர் விழா முதல் வாசகம் அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18 சகோதரர் சகோதரிகளே, ‘இயேசு ஆண்டவர்’ என வாயார…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 29, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14, 16-17, 23-28 அந்நாள்களில் பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 2: 31-45 அந்நாள்களில் தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: “அரசரே! நீர் பெரிய…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 27, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20 யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 26, 2023
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா முதல் வாசகம் என் மந்தையே, நான் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குவேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17 தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 25, 2023
பொதுக்காலம் 33ஆம் வாரம் – சனி முதல் வாசகம் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன். மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 6: 1-13 அந்நாள்களில் அந்தியோக்கு மன்னன் மேற்கு மாநிலங்கள் வழியாகச் சென்றபோது,…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 24, 2023
பொதுக்காலம் 33ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59 அந்நாள்களில் யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப் பட்டார்கள். இப்போது…