Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 15, 2024
பொதுக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது. சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23 அந்நாள்களில் சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்” என,…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 14, 2024
பொதுக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 3b-10, 19 அந்நாள்களில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர்,…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2024 – வ2
பொதுக்காலம் முதல் வாரம் – சனி புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் மகனை ஏற்று அறிக்கையிடுவோர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2024
பொதுக்காலம் முதல் வாரம் – சனி புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் சவுல்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான். சாமுவேல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2024
பொதுக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் நீங்கள் தேர்ந்துகொண்ட அரசனுக்கு எதிராய் முறையிடுவீர்கள்; ஆண்டவர் உங்களுக்குச் செவிமடுக்கமாட்டார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 10-22a அந்நாள்களில் இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடிச் சாமுவேலிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2024
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11 அந்நாள்களில் இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினர், பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2024
பொதுக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10, 19-20 அந்நாள்களில் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2024
பொதுக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவர் அன்னாவை நினைவுகூர்ந்தார்; அவரும் சாமுவேலை ஈன்றெடுத்தார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 9-20 அந்நாள்களில் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2024
ஆண்டவரின் திருமுழுக்கு விழா முதல் வாசகம் நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; நீங்கள் வாழ்வீர்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11 ஆண்டவர் கூறுவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2024
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6 எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்;…