Tag: Mass in Tamil

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2024 – வ2

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2024 – வ2

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (நினைவுக்காப்பு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2024

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2024

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2024

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2024

    திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்;…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2024

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுள் எவரையும் சோதிப்பதில்லை. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18 அன்பிற்குரியவர்களே, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 12, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 12, 2024

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11 சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2024

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார். லேவியர் நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 44-46 அந்நாள்களில் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: “ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 10, 2024 – வ2

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 10, 2024 – வ2

    பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் (நினைவு) புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் நினைவு கன்னியர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் அன்பு சாவைப் போல்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 10, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 10, 2024

    பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் (நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32;…

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks