Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 21, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9 அந்நாள்களில் ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே:…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 20, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28 அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, “சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 19, 2024
புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16 அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2024 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே! இறைவாக்கினர்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34 இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 16, 2024
தவக்காலம் 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20 ‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 15, 2024
தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 14, 2024
தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14 அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 13, 2024
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15 ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய்…