Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 29, 2024
திருப்பாடுகளின் வெள்ளி முதல் வாசகம் நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 13- 53: 12 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2024 – வ2
ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி திருத்தைலத் திருப்பலி திருத்தைலத் திருப்பலி முதல் வாசகம் ஆண்டவர் என்மீது அருள்பொழிவு செய்துள்ளார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3a, 6a, 8b-9 ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2024
ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி திருத்தைலத் திருப்பலி ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி முதல் வாசகம் பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 27, 2024
புனித வாரம் – புதன் முதல் வாசகம் நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9a நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 26, 2024
புனித வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6 தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே,…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 25, 2024
புனித வாரம் – திங்கள் முதல் வாசகம் அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7 ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்;…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 24, 2024
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு குருத்தோலைப் பவனி நற்செய்தி வாசகம் ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-10 இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2024 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – சனி புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – சனி புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28 தலைவராகிய…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13 அந்நாள்களில் எரேமியா கூறியது: ‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்;…