Tag: March-2024
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2024 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – சனி புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – சனி புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28 தலைவராகிய…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13 அந்நாள்களில் எரேமியா கூறியது: ‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்;…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 21, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9 அந்நாள்களில் ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே:…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 20, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28 அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, “சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 19, 2024
புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16 அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2024 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே! இறைவாக்கினர்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2024
தவக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34 இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 16, 2024
தவக்காலம் 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20 ‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை…