Tag: March-2023
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2023
தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2023
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15 ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 21, 2023
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12 அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 20, 2023
புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16 அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 19, 2023
தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13a அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, ‘‘உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2023 – வ2
தவக்காலம் 3ஆம் வாரம் – சனி எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2023
தவக்காலம் 3ஆம் வாரம் – சனி எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2023 – வ2
தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி புனித பேட்ரிக் – ஆயர் (நினைவுக்காப்பு) புனித பேட்ரிக் – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2023
தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி புனித பேட்ரிக் – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 16, 2023
தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28 ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச்…