Tag: July-2024
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 26, 2024
பொதுக்காலம் 16ஆம் வாரம் – வெள்ளி புனிதர்கள் சுவக்கீம், அன்னா – தூய மரியாவின் பெற்றோர் (நினைவு) பொதுக்காலம் 16ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 25, 2024
புனித யாக்கோபு – திருத்தூதர் விழா முதல் வாசகம் இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15 சகோதரர் சகோதரிகளே, கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 24, 2024
பொதுக்காலம் 16ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 1, 4-10 பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்: எனக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 23, 2024 – வ2
பொதுக்காலம் 16ஆம் வாரம் – செவ்வாய் புனித பிரிசித்தா – துறவி (வி.நினைவு) புனித பிரிசித்தா – துறவி வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 23, 2024
பொதுக்காலம் 16ஆம் வாரம் – செவ்வாய் புனித பிரிசித்தா – துறவி (வி.நினைவு) பொதுக்காலம் 16ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15,…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 22, 2024
புனித மகதலா மரியா விழா முதல் வாசகம் கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4a தலைவியின் கூற்று: இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 21, 2024
பொதுக்காலம் 16ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆடுகளைக் கூட்டிச் சேர்த்து, அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 1-6 ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 20, 2024
பொதுக்காலம் 15ஆம் வாரம் – சனி முதல் வாசகம் வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5 தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 19, 2024
பொதுக்காலம் 15ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6, 21-22, 7-8 அந்நாள்களில் எசேக்கியா நோய்வாய்ப்பட்டு…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 18, 2024
பொதுக்காலம் 15ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9, 12, 16-19 நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது…