Tag: April-2023
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 24, 2023
பாஸ்கா 3ஆம் வாரம் – திங்கள் சிக்மரிங்கன் நகர் புனித பிதேலிஸ் – மறைப்பணியாளர், மறைச்சாட்சி (வி.நினைவு) பாஸ்கா 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 23, 2023
பாஸ்கா 3ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் மரணம் இயேசுவைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33 பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 22, 2023
பாஸ்கா 2ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7 அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 21, 2023 – வ2
பாஸ்கா 2ஆம் வாரம் – வெள்ளி புனித ஆன்சலம் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித ஆன்சலம் – ஆயர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் அறிவுக்கு எட்டாத இந்த…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 21, 2023
பாஸ்கா 2ஆம் வாரம் – வெள்ளி புனித ஆன்சலம் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பாஸ்கா 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள். திருத்தூதர் பணிகள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 20, 2023
பாஸ்கா 2ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33 அந்நாள்களில் காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 19, 2023
பாஸ்கா 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26 அந்நாள்களில் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 18, 2023
பாஸ்கா 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37 அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 17, 2023
பாஸ்கா 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31 அந்நாள்களில் விடுதலை பெற்ற சீடர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 16, 2023
பாஸ்கா 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 42-47 அக்காலத்தில் திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம்…