Author: Pradeep Augustine
Recent Articles by
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 16, 2025
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் புனித ஜோசப் வாஸ் – மறைப்பணியாளர் (நினைவு) பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14 சகோதரர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 15, 2025
பொதுக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் இயேசு மக்கள் பாவங்களுக்குக் கழுவாய் ஆகும்படி எல்லாவற்றிலும் எல்லாரைப் போல் ஆகவேண்டியதாயிற்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18 ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப்போல் கிறிஸ்துவும் அதே இயல்பில்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 14, 2025
பொதுக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கியது தகுதியே. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 5-12 சகோதரர் சகோதரிகளே, வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2025 – வ2
பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் மகனை ஏற்று அறிக்கையிடுவோர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2025
பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுள் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1:…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2025
ஆண்டவரின் திருமுழுக்கு விழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11 “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2025
திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21 அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2025
திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி முதல் வாசகம் இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-13 அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2025
திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன் முதல் வாசகம் கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19- 5: 4 அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2025
திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன் முதல் வாசகம் நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18 அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால்,…




