Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2026
ஆண்டவரின் திருமுழுக்கு விழா முதல் வாசகம் இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4, 6-7 ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2026
திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21 அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2026
திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி முதல் வாசகம் இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-13 அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2026
திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன் முதல் வாசகம் கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19- 5: 4 அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2026 – வ2
திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன் புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் ஒப்புரவாக்கும் திருப்பணியை நமக்குத் தந்துள்ளார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2026
திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன் புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன் முதல் வாசகம் நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 6, 2026
திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் முதல் வாசகம் கடவுள் அன்பாய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 5, 2026
திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் முதல் வாசகம் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22- 4: 6 அன்பார்ந்தவர்களே, கடவுளிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 4, 2026
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6 எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 3, 2026 – வ3
கிறிஸ்துமஸ் வார நாள் இயேசுவின் திருப்பெயர் (வி.நினைவு) புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா – மறைப்பணியாளர் இந்தியாவில் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் உன் நாட்டிலிருந்தும் உன்…