Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 20, 2026
தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 19, 2026
புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16 அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2026 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2026
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2026 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் புனித பேட்ரிக் – ஆயர் (நினைவுக்காப்பு) புனித பேட்ரிக் – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2026
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் புனித பேட்ரிக் – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். இறைவாக்கினர் எசேக்கியேல்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 16, 2026
தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21 ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 15, 2026
தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13a அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, ‘‘உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 14, 2026
தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6 “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 13, 2026
தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9 ஆண்டவர் கூறியது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி…