Tag: September-2025
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 16, 2025 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் – மறைச்சாட்சியர் (நினைவு) புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் – மறைச்சாட்சியர் நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 16, 2025
பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் – மறைச்சாட்சியர் (நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராக இருக்க வேண்டும். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2025 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – திங்கள் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) (நினைவு) புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவு இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது. முதல் வாசகம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2025
பொதுக்காலம் 24ஆம் வாரம் – திங்கள் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) (நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – திங்கள் நற்செய்தி வாசகம் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவுக்கு உரியது. முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 14, 2025
திருச்சிலுவையின் மகிமை விழா முதல் வாசகம் கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9 அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்;…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 13, 2025 – வ2
பொதுக்காலம் 23ஆம் வாரம் – சனி புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் (நினைவு) புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், தம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 13, 2025
பொதுக்காலம் 23ஆம் வாரம் – சனி புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 23ஆம் வாரம் – சனி முதல் வாசகம் பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 12, 2025
பொதுக்காலம் 23ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; ஆயினும் அவர் எனக்கு இரங்கினார். திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2, 12-14 விசுவாச அடிப்படையில் என் உண்மையான…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 11, 2025
பொதுக்காலம் 23ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் அன்பையே கொண்டிருங்கள். அதுவே நற்பண்புகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்யும். திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-17 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 10, 2025
பொதுக்காலம் 23ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரியவற்றை ஒழித்துவிடுங்கள். திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-11 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால்…