Tag: October-2024
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர், 2024
01 பொதுக்காலம் 26ஆம் வாரம் – செவ்வாய் குழந்தை இயேசுவின் புனித தெரேசா – கன்னியர் (நினைவு) 02 பொதுக்காலம் 26ஆம் வாரம் – புதன் தூய காவல் தூதர்கள் (நினைவு) 03 பொதுக்காலம் 26ஆம் வாரம் – வியாழன்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2024
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20 சகோதரர் சகோதரிகளே, நீங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2024
பொதுக்காலம் 30ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 29, 2024
பொதுக்காலம் 30ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் திருமணம் பற்றிய இம்மறைபொருள் பெரிது. திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-33 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 28, 2024
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22 சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 27, 2024
பொதுக்காலம் 30ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9 ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 26, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – சனி முதல் வாசகம் தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 25, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே. திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6 சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2024 – வ2
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன் புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் மண்ணுலகின் எல்லைகள் யாவும்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2024
பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன் புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய…