Tag: March-2025
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச், 2025
01 பொதுக்காலம் 7ஆம் வாரம் – சனி 02 பொதுக்காலம் 8ஆம் வாரம் – ஞாயிறு 03 பொதுக்காலம் 8ஆம் வாரம் – திங்கள் 04 பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் புனித கசிமீர் (வி.நினைவு) 05 திருநீற்றுப்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 31, 2025
தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21 ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 30, 2025
தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர். யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a, 10-12 அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், ‘‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார்.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 29, 2025
தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6 “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2025
தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9 ஆண்டவர் கூறியது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 27, 2025
தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28 ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 26, 2025
தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 25, 2025
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா முதல் வாசகம் இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 24, 2025
தவக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது. அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15 அந்நாள்களில் சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2025
தவக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் `இருக்கின்றவராக இருக்கின்றவர்’ என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-8a, 13-15 அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து…