Tag: 2027
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 11, 2027
பொதுக்காலம் 32ஆம் வாரம் – வியாழன் தூரின் நகர் புனித மார்ட்டின் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 32ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஞானம் – என்றுமுள்ள ஒளியின் சுடர். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7:…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 10, 2027 – வ2
பொதுக்காலம் 32ஆம் வாரம் – புதன் புனித பெரிய லெயோ – திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு) புனித பெரிய லெயோ – திருத்தந்தை, மறைவல்லுநர் நினைவு மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 10, 2027
பொதுக்காலம் 32ஆம் வாரம் – புதன் புனித பெரிய லெயோ – திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 32ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6:…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 9, 2027
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா கோவில் நேர்ந்தளிப்பு ஆண்டு நாள் முதல் வாசகம் நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2, 8-9, 12 அந்நாள்களில் ஒரு…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 8, 2027
பொதுக்காலம் 32ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது. சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-7 மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்; நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்; நேர்மையான உள்ளத்துடன் அவரைத்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 7, 2027
பொதுக்காலம் 32ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் எலியா சொன்னபடியே கைம்பெண் செய்தார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 10-16 அந்நாள்களில் எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 6, 2027
பொதுக்காலம் 31ஆம் வாரம் – சனி முதல் வாசகம் தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 3-9, 16, 22-27 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 5, 2027
பொதுக்காலம் 31ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 14-21 என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2027 – வ2
பொதுக்காலம் 31ஆம் வாரம் – வியாழன் புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் (நினைவு) புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2027
பொதுக்காலம் 31ஆம் வாரம் – வியாழன் புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 31ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…




