Tag: 2027
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2027 – வ2
பொதுக்காலம் 31ஆம் வாரம் – புதன் புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் தூய்மையானவை எவையோ அவற்றையே…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2027
பொதுக்காலம் 31ஆம் வாரம் – புதன் புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) பொதுக்காலம் 31ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் அன்பே திருச்சட்டத்தின் நிறைவு. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13:…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 2, 2027
இறந்த விசுவாசிகள் அனைவர் முதல் வாசகம் என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-9 அந்நாளில் படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார். மக்களினங்கள் அனைவரின் முகத்தை…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 1, 2027
புனிதர் அனைவர் பெருவிழா முதல் வாசகம் பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2027
பொதுக்காலம் 31ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6 மோசே மக்களை நோக்கிக் கூறியது: நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – சனி முதல் வாசகம் யூதர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 11-12, 25-29 சகோதரர் சகோதரிகளே, கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 29, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவைச்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 28, 2027
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22 சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 27, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30 சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 26, 2027
பொதுக்காலம் 30ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25 சகோதரர் சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில்…





