Tag: பிப்ரவரி – 2024

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2024 – வ2

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2024 – வ2

    தவக்காலம் முதல் வாரம் – புதன் புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது அல்லது புனிதர், புனிதையர்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2024

    தவக்காலம் முதல் வாரம் – புதன் புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2024

    தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11 ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2024

    தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2024

    தவக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை. தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15 கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2024 – வ2

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2024 – வ2

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (நினைவுக்காப்பு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2024

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2024

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2024

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2024

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2024

    திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்;…

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.