Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 16, 2026
பாஸ்கா 2ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33 அந்நாள்களில் காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 15, 2026
பாஸ்கா 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26 அந்நாள்களில் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 14, 2026
பாஸ்கா 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37 அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 13, 2026 – வ2
பாஸ்கா 2ஆம் வாரம் – திங்கள் புனித முதலாம் மார்ட்டின் – திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித முதலாம் மார்ட்டின் – திருத்தந்தை, மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 13, 2026
பாஸ்கா 2ஆம் வாரம் – திங்கள் புனித முதலாம் மார்ட்டின் – திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) பாஸ்கா 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 12, 2026
பாஸ்கா 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 42-47 அக்காலத்தில் திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 11, 2026
பாஸ்கா எண்கிழமை – சனி பெருவிழா முதல் வாசகம் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21 அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால்,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 10, 2026
பாஸ்கா எண்கிழமை – வெள்ளி பெருவிழா முதல் வாசகம் இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12 அந்நாள்களில் பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 9, 2026
பாஸ்கா எண்கிழமை – வியாழன் பெருவிழா முதல் வாசகம் வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 11-26 கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 8, 2026
பாஸ்கா எண்கிழமை – புதன் பெருவிழா முதல் வாசகம் என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10 ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று…