Tag: Tamil Liturgy

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2025

    தவக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2025 – வ2

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2025 – வ2

    தவக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் புனித பேட்ரிக் – ஆயர் (நினைவுக்காப்பு) புனித பேட்ரிக் – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2025

    தவக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் புனித பேட்ரிக் – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 16, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 16, 2025

    தவக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் கடவுள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 5-12, 17-18, 21b அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 15, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 15, 2025

    தவக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19 மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 14, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 14, 2025

    தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28 ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 13, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 13, 2025

    தவக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும். எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 12, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 12, 2025

    தவக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10 இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், “நீ புறப்பட்டு…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 11, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 11, 2025

    தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11 ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 10, 2025

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 10, 2025

    தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில்…

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks