Tag: November-2025
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர், 2025
01 புனிதர் அனைவர் (பெருவிழா) 02 இறந்த விசுவாசிகள் அனைவர் 03 பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள் புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) 04 பொதுக்காலம் 31ஆம் வாரம் – செவ்வாய் புனித சார்லஸ்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 30, 2025
திருவருகைக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 29, 2025
பொதுக்காலம் 34ஆம் வாரம் – சனி முதல் வாசகம் ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27 தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2025
பொதுக்காலம் 34ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14 இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 27, 2025
பொதுக்காலம் 34ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27 அந்நாள்களில் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 26, 2025
பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14, 16-17, 23-28 அந்நாள்களில் பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 25, 2025
பொதுக்காலம் 34ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 2: 31-45 அந்நாள்களில் தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: “அரசரே! நீர் பெரிய…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 24, 2025
பொதுக்காலம் 34ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20 யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 23, 2025
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா முதல் வாசகம் இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3 அந்நாள்களில் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 22, 2025 – வ2
பொதுக்காலம் 33ஆம் வாரம் – சனி புனித செசிலியா – கன்னியர், மறைச்சாட்சி (நினைவு) புனித செசிலியா – கன்னியர், மறைச்சாட்சி நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது கன்னியர் – பொது முதல் வாசகம் முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு…