Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – மே 10, 2024
பாஸ்கா 6ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18 பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு;…
-
திருப்பலி வாசகங்கள் – மே 9, 2024
பாஸ்கா 6ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8 அந்நாள்களில் பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 8, 2024
பாஸ்கா 6ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15, 22- 18: 1 அந்நாள்களில் பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு…
-
திருப்பலி வாசகங்கள் – மே 7, 2024
பாஸ்கா 6ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34 அந்நாள்களில் பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 6, 2024
பாஸ்கா 6ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15 பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மே 5, 2024
பாஸ்கா 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 25-26, 34-35, 44-48 அந்நாள்களில் கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மே 4, 2024
பாஸ்கா 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10 அந்நாள்களில் பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள…
-
திருப்பலி வாசகங்கள் – மே 3, 2024
புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8 சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த…
-
திருப்பலி வாசகங்கள் – மே 2, 2024 – வ2
பாஸ்கா 5ஆம் வாரம் – வியாழன் புனித அத்தனாசியு – ஆயர், மறைவல்லுநர் (நினைவு) புனித அத்தனாசியு – ஆயர், மறைவல்லுநர் நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் உலகை வெல்லுவது நம்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 2, 2024
பாஸ்கா 5ஆம் வாரம் – வியாழன் புனித அத்தனாசியு – ஆயர், மறைவல்லுநர் (நினைவு) பாஸ்கா 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. திருத்தூதர்…