Tag: March-2026
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2026
தவக்காலம் 2ஆம் வாரம் – சனி புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15,…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 6, 2026
தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம். தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13a, 17b-28 இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 5, 2026
தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10 ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2026 – வ2
தவக்காலம் 2ஆம் வாரம் – புதன் புனித கசிமீர் (நினைவுக்காப்பு) புனித கசிமீர் நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது முதல் வாசகம் பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2026
தவக்காலம் 2ஆம் வாரம் – புதன் புனித கசிமீர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20 யூதா நாட்டினரும் எருசலேம்வாழ்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2026
தவக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20 எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாய் இருக்கின்றனர்;…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2026
தவக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2026
தவக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இறைமக்களுக்குத் தந்தையாகிய ஆபிராம் அழைக்கப்பெறுதல். தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4a அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ‘‘உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான்…