Tag: February-2026
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 22, 2026
தவக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும். தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9; 3: 1-7 ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2026 – வ2
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது அல்லது புனிதர், புனிதையர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2026
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2026
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2026
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2026
திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்;…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2026 – வ2
பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2026
பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுள் எவரையும் சோதிப்பதில்லை. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2026
பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11 சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2026
பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இறைப் பற்றின்றி இருக்க, ஆண்டவர் யாருக்கும் கற்பிக்கவில்லை. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 15-20 நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன்…