Tag: February-2025
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2025
பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 1-13 அந்நாள்களில் கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2025
பொதுக்காலம் 6ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருப்பதை நோவா கண்டார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 8: 6-13, 20-22 நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து, காகம் ஒன்றை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2025
பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். தொடக்க நூலிலிருந்து வாசகம் 6: 5-8; 7: 1-5, 10 அந்நாள்களில் மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2025 – வ2
பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2025
பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றான். தொடக்க நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2025
பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8 ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2025
பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் கடவுள் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-24 அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2025 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2025
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் நீங்களும் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள். தொடக்க நூலிலிருந்து வாசகம் 3:…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2025
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் இருவரும் ஒரே உடலாய் இருப்பர். தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-25 அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார். ஆண்டவராகிய…