Tag: மார்ச் – 2027
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 15, 2027
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே! இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62 அந்நாள்களில் பாபிலோனில் யோவாக்கிம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 14, 2027
தவக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34 இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 13, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20 ‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 12, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 11, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14 அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 10, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15 ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2027 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி (நினைவுக்காப்பு) உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது முதல் வாசகம் ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2027 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் புனித இறை யோவான் – துறவி (நினைவுக்காப்பு) புனித இறை யோவான் – துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது (அறச்செயலில்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2027
தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் புனித இறை யோவான் – துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65:…




