Author: Pradeep Augustine
Recent Articles by
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 6, 2023
திருவருகைக்காலம் முதல் வாரம் – புதன் புனித நிக்கோலாஸ் – ஆயர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 5, 2023
திருவருகைக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10 ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 4, 2023
புனித பிரான்சிஸ் சவேரியார் – மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் இந்தியாவில் பெருவிழா மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 3, 2023
திருவருகைக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16b-17; 64: 1, 3b-8 ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து ‘எம் மீட்பர்’…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 2, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – சனி முதல் வாசகம் ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27 தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 1, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14 இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 30, 2023
புனித அந்திரேயா, திருத்தூதர் விழா முதல் வாசகம் அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18 சகோதரர் சகோதரிகளே, ‘இயேசு ஆண்டவர்’ என வாயார…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 29, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14, 16-17, 23-28 அந்நாள்களில் பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 2: 31-45 அந்நாள்களில் தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: “அரசரே! நீர் பெரிய…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 27, 2023
பொதுக்காலம் 34ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20 யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன்…





